சைட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை!

Saturday, January 20th, 2018

சைட்டத்தை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் இலங்கை மருத்துவ சபையின் புதிய குழு ஊடாக சுகாதார அமைச்சர் ஈடுபட்டுவருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே முன்வைத்துள்ளார்

Related posts:


நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது - எ...
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி - ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!