சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!
Wednesday, May 8th, 2019நாட்டை அச்சுறுத்திய வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
ரயர் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது!
புதிய சிகரட் நிறுவனம் குறித்த தகவல் - ஜனாதிபதியின் கவனத்திற்கு!
தேங்காய் மட்டைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தனியார் நிறுவனம்!
|
|