சிறுவர் துஷ்பிரயோக சேவையை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்த நடவடிக்கை!
Saturday, March 3rd, 2018
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் 1929 என்ற சிறுவர் அலைபேசி சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அதிகாரிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கைக்கான ரின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி!
குழு மோதலில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது!
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!
|
|