இன்றுடன் சுய விரப்பில் ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவு!
Thursday, August 25th, 2016
இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் தனிப்பட்ட விருப்பின் பெயரில் ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இவ்வாறு தனிப்பட்ட விருப்பின் பெயரில் ஓய்வு பெறுவதற்காக 3,250 பேர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் மனித வள முகாமையாளர் லால் பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக பொருளாளரிடம் 3000 மில்லியன் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வைத்தியசாலை செல்லும் கைதிகளுக்குக் கால் விலங்கு!
நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி...
|
|