சர்ச்சைக்கரிய எவன்காட் கப்பல் பிணையில் விடுவிப்பு!
Friday, November 25th, 2016காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் காலி துறைமுகத்திற்கு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாவட்ட டி.ஐ.ஜி. இடமாற்றம்
குளிருடன் கூடிய காலநிலை நிலவும்- வளிமண்டலத்திணைக்களம்!
அனைத்துக் கடன் வழங்குனர்களுடனும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளைப் பேணுவோம் – இலங்கை மீளவும் உறு...
|
|