சர்ச்சைக்கரிய எவன்காட் கப்பல் பிணையில் விடுவிப்பு!

Friday, November 25th, 2016

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் காலி துறைமுகத்திற்கு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

avant-gard

Related posts: