சமூக ஊடங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை- அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021

போலிச் செய்திகளிற்கு எதிராக நடவடிககை எடுக்க முயல்வதன் மூலம் அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயலவில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுடனான விட்டர் பேட்டியில் அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதை சமூக ஊடகங்களை மையஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையின்மை தீர்மானம்?-  வடமாகாண உள்ளூராட்சி மன...
நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டன லிட்ரோ எரிவாயு மற்றும் சிமெந்து பொதியின் விலைகள் - புதிய விலைகளும் அறிவ...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் திருத்தம் – இன்று நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் தகவ...