சட்ட மா அதிபர் – பேராயர் மல்கம் ரஞ்சித் இடையில் சந்திப்பு!
Wednesday, March 10th, 2021
சட்ட மா அதிபர், பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகைக்கு இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பரீட்சைகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படாது!
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கைய...
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் - மத்திய சுற்றாடல்...
|
|
|


