பரீட்சைகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படாது!
Thursday, May 6th, 20215ஆம் தர புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் முதல் இடங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டள்ளார்.
Related posts:
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்ட முயற்சி – பருத்தித்துறையில் நேற்று பரபரப்பு!
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்!
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
|
|