சட்டக் கல்லூரி பரீட்சை ஒத்திவைப்பு!
Monday, May 29th, 2017இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மே மாதம் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த இலங்கை சட்டக் கல்லூரின் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான பரீட்சையினை பிற்போடுவதற்கு சட்டக் கல்லூரி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.பி.வி.சி.சி. பனாவலஉதவி பணிப்பாளர் (நிர்வாகம்) அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயககத்துக்குப் பதிலாக
Related posts:
கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!
யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!
|
|