கையூட்டல் பெற்ற காவற்துறை கான்ஸ்டபில் இருவர் கைது!

Monday, October 23rd, 2017

2 ஆயிரம் ரூபா கையூட்டல் பெற்ற காவற்துறை கான்ஸ்டபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் அநுராதப்புரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட போக்குவரத்து பிரிவில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளை கையூட்டல் பெற்றதாக முறைப்பாடு ஒன்று கிடைத்ததனையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது

Related posts:


யாசகம் எடுத்தாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம் - நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
இயற்கை அனர்த்தங்களின் போது அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம் - இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ வல...
சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம் - லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!