குறைந்தவிலையில் அரிசியை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Thursday, October 5th, 2017நாடுமுழுவதிலுமுள்ள உள்ள 28 மத்திய நிலையங்களில் அரிசி இவ்வாறு மொத்தமாக விநியோகிக்கப்படும் என்று சதொசவின் தலைவர் டி .ரி. எம். கே. பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக புறக்கோட்டை மொத்த அரிசி சந்தை விலையிலும் பார்க்க குறைவாக இந்த அரிசி விநியோகிக்கப்படும் என்று சதொச தலைவர் தெரிவித்தார்.
Related posts:
39 நாடுகளுக்கு இலங்கையில் On Arrival Visa!
இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு!-
பயிலுநராக அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியம...
|
|