வாசனைத் திரவிய ஏற்றுமதி மூலம் அதிக வருமானம்!
Thursday, February 1st, 2018
வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 2016ஆம் ஆண்டு மூவாயிரத்து 960 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.
இதில் ஆயிரத்து 80 கோடி ரூபா மிளகு ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனைத் திரவியங்களின் கிராக்கியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்அதற்குரிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சலுகை அடிப்படையில் வாகனம் வழங்கும் யோசனையில் மாற்றம்!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!
நாளைமுதல் மீண்டும் மூடப்படுகின்றது வடபகுதிக்கான உகையிரத பாதை!
|
|
|


