தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!
Saturday, November 18th, 2017
ஓட்டுசுட்டான் சின்னசாளம்பன் மு/ஈஸ்வரன் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்வரன் வித்தியாலயத்தின் அதிபர் பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நேற்றையதினம்(17) இடம்பெற்றது.
இதில் புலமை பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
Related posts:
சிறுமி தொடர்பில் தகவல் தருமாறு தெல்லிப்பளை பொலிஸார் வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை!
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாட புத்தக பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு...
|
|