குறுநாடக ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம்!
Tuesday, July 24th, 2018கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவி குயிலினி வசந்தன் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் குறுநாடக ஆக்கத்தில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பூமிக்கு அருகில் வருகைதரும் சனி மற்றும் வியாழன் கோள்கள் – இலங்கை வான்பரப்பில் கண்களுக்கு புலப்படும் ...
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க யாழ் நகரில் நெரிசலற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ்.ப...
|
|