குடாநாட்டு விவசாயிகளுக்கு நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம்!
Friday, October 28th, 2016யாழ் விவசாயிகளின் நன்மை கருதி முன்னெடுக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கான நிவாரண கட்டண அடிப்படையிலான மின்விநியோகம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்மாவட்டத்தில் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரையில் ஒரு மின் அலகிற்கு 6 ரூபா 85 சதம் என்ற ரீதியில் நிவாரண கட்டண அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று அடிப்படைக் கட்டணம் 600 ரூபாவானது 300 ரூபாவாரையில் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
காக்கைதீவு மீள்சுழற்சி வளாகத்தில் மாநகர சபையின் கழிவு தண்ணீர் பரிகரிப்புத் தொகுதிப் பிரிவு திறப்பு!
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல் !
வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள...
|
|