கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு காலம் நீடிப்பு..

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவினை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.
Related posts:
8 மீனவர்கள் கைது!
யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைப்பு!
பெறுமதி சேர் வரி அதிப்பு - மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது - நிதி இரா...
|
|