கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.!
Wednesday, September 21st, 2016கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு முதற் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சூரியவேவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகளின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகளை மையப்படுத்தியே, பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீண்டும் மிரட்டிய மலிங்கா!
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்ப...
|
|