கிராம பெண்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி!

யாழ் மாவட்டத்தில் கிராம பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை நாளை (02) யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில்ஆரம்பமாகவுள்ளது.
மூன்று நாட்களுக்கு பயிற்சிப்பட்டறை மு.ப 8.30 – பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப்பட்டறை வசந்தம் விஷன் நம்பிக்கை நிதியம் மற்றும் யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி அலகின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி வைத்தியசாலையில் அனுமதி!
மின்னஞ்சல் மோசடி - இலங்கையர்களுக்கு கணனி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ப...
|
|
வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறும...
சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை - ஜ...