காலாவதியான பொருள்கள்: வர்தகருக்கு தண்டம்!
Tuesday, December 13th, 2016
காலாவதியன பொருள்களை விற்பனை செய்த வர்த்தகருக்கு 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த யாழ்ப்பாணம் நீதிவான் மன்றுக்கு வர்த்தகருக்கு எச்சரிக்கையும் விடுத்ததுள்ளது.
பாவனையாளர் அதிகார சபையால் கடந்த வெள்ளிக்கிழடை இது தொடர்பான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்கரன் அவர்களுக்கு தண்டம் விதித்துள்ளார்.
Related posts:
சிவனொளிபாத மலையில் 200ற்கும்அதிகமானோர் வழிதவறியுள்ளனர்.
வார இறுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாக்களிப்பு ஒத்திகை - தேர்தல்கள் ஆ...
கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|