காங்கேசன்துறை  பிராந்தியத்திற்கு புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!

Tuesday, October 11th, 2016

காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக சி.ஏ.பி.ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த ஏ.எம்.ஜஃபர் கொழும்பு தலமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து குருநாகல் மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சி.ஏ.பிஜெயசுந்தரவை கடந்த வாரத்தில் இருந்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

sl-police

Related posts:

நுளம்புக் குடம்பிகளை அழித்தொழிக்க யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் புதிய நடவடிக்கை!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் - பரீட்சைத் திணைக்களம் அறிவிப...
நல்லூர் மகோற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டு...