காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!
Tuesday, October 11th, 2016
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக சி.ஏ.பி.ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த ஏ.எம்.ஜஃபர் கொழும்பு தலமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து குருநாகல் மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சி.ஏ.பிஜெயசுந்தரவை கடந்த வாரத்தில் இருந்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts:
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ?
ஏதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே – ஐங்கரன்
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டும் – துறை...
|
|
|
மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி - இருவர் மரணம்!
நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு ...
மதுபான பாவனை - இலங்கையில் நாளொன்றுக்கு 40 பேர் அகால மரணம் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அத...


