கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்!
Thursday, August 11th, 2016
காணாமல் போனவர்களுக்கான காரியாலயத்தை நிறுவுவது தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிதெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளர்.
தினேஷ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜயந்த சமரவீர ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கறுப்பு பட்டி அணிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது!
நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!
யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
|
|
|


