கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!
Tuesday, November 22nd, 2016
மண்டைதீவில் உள்ள கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலரின் உத்தரவுக்கு அமைய கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிய வருகிறது.

Related posts:
கொரோனா தொற்றால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு - புதிதாக 4 ஆயிரத்து 596 பேருக்கும் தொற்றுறுதி!
பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் - ...
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் - ஜனாதிபதி ரணில் விக்கிரம...
|
|
|


