ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி !
Tuesday, April 4th, 2017
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக வரும் புதன்கிழமை (05) நீதியமைச்சில் வைத்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நூறுபேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளது.
பொதுமக்களுக்குப் பயனுள்ள சேவைகளை ஆற்றும் வகையில் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் நோக்கில் இவ்வாறான சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியர்கள் ஐ.எஸ் இல் இணைந்து கொள்வதற்கான பாதையாக யாழ்ப்பாணம்?
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில்!
டிசம்பர் 02 ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை!
|
|
|
நெல் உற்பத்தி செய்தால் மட்டும் பேதாது :உப உணவுச் செய்கையிலும் ஈடுபடுங்கள் - கிளிநொச்சி மாவட்ட அரச அ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி - நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிப்பு!
வகுப்பறையில் விரோதம்’ - சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி - நாராம்மல பகுதி பாடசாலையில் ...


