ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட் பொதிகள் கட்டுநாயக்கவில் மீட்பு!
Tuesday, October 4th, 2016சட்ட விரோதமான முறையில் சீனாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த நால்வர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 சீன நாட்டவரும் ஒரு இலங்கையரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 827 சிகரட் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விசனம்!
இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது – இந்த கடினமான சவாலையும் வெற்றிகொள்ளும் - ...
|
|