ஏ 9 வீதியில் எரிபொருள் கொள்கலன் விபத்து!
Thursday, August 18th, 2016
ஏ 9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து வெளியேறிய பெற்றோலை பிரதேச மக்கள் எடுத்து சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
900 ஏக்கர் நிலத்தில் இம்முறை சிறுபோகம்!
நல்லூர் திருவிழாவில் அன்னதானம், தாக சாந்தி, நேர்த்திக் கடன், வியாபாரங்களுக்குத் தடை!
மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு அதிபர்களு...
|
|