உரிமை கோரப்படாத பொருட்களை உறுதிப்படுத்திப் பெறக்கோரிக்கை!
Wednesday, December 28th, 2016
யாழ்ப்பாணம் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்டுள்ள கீழ் காண் சான்றுப் பொருட்கள் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றது. குறித்த சான்றுப்பொருட்களை உரிமை கோருபவர்கள் எவரேனுமிருப்பின் 6 மாத காலப்பகுதிக்குள் அலுவலக நேரங்களில் உரிய ஆவணங்களுடன் சமுகமளித்து பெற்றுக்கொள்ள முடியுமென நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
சான்று பொருள் விபரம் வருமாறு, 28 எஸ்.1085 இலக்க இசுசு வர்க்க லொறி வாகனம், பதிவு செய்யப்படாத இலக்க மற்ற உழவு இயந்திரப் பெட்டிகள் ஆகியனவையை உரிய ஆவணங்களுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் ...
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!
|
|