மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ மேஜர் உயிரிழப்பு!
Sunday, August 21st, 2016நுவரெலிய இராணுவ முகாமிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு சென்ற மேஜர் தரத்திலுள்ள இராணுவ வீரர் ஒருவர் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கெப்படிபொல, கவரம்மானேயிலுள்ள பாலமொன்றில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியதினாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவரின் சடலம் இன்று காலை பாலத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!
காணி விடுவிப்பு தொடர்பான வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது - அமைச்சர் பவித்திரா சுட்டிக்...
யாழ். இந்தியத் தூதரகத்திற்கு புதிய துணைத் தூதுவராக சாய் முரளி இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம்!
|
|