உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி பொலிஸ் சேவையில்!
Tuesday, August 15th, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோத்தில் பலியான காவல்துறை பரிசோதகரின் மனைவியை மீண்டும் காவல்துறையில் இணைத்துக் கொள்ள தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவரால் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு குறித்து ஆராய்ந்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அவரின் இல்லம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் உள்ள காவல்துறை நிலையமான பள்ளம காவல்துறை நிலையத்தில் பணிப்புரிய நேற்று முதல் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Related posts:
39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
திருமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் - மாவட்ட அரசாங்க அதிபர்!
வங்கக் கடல் தாழமுக்கம் மேலும் வலுவடைகிறது – கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வானிலை அவதான...
|
|
மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை : கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ...
யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - வடக...
வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை - விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப...