உமா ஓயா திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!
Saturday, October 28th, 2017உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனு நிராகரிப்பு!
அத்துமீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர!
புதிய கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை!
|
|