நிதியமைச்சர் உள்ளிட்ட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்று  அழைப்பாணை!

Wednesday, October 12th, 2016

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 14 பேரை  எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மனுவில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பியர் நிறுவனமொன்றின் வரி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடியில் அரசாங்கத்துக்கு 6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த மனுவினை சிங்கள தேசிய முன்னணி மற்றும் ஆறு கட்சிகள் இணைந்து தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

adf1 (1)

Related posts: