இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் நவம்பரில்!
Thursday, April 13th, 2017
இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படடடுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள முன்னேற்றங்கள் எதிர்கால தேவைகள் குறிக்து கவனம் செலுத்தப்படும்.
2003ம் ஆண்டில் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் இலக்காகும். கடந்த வாரத்தில் தென்னாபிரிக்காவின் விக்டோரியாவில் இடம்பெற்ற மன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடரில் மேலும் பல துறைகளை இணைத்துக் கொள்ளவது பற்றி இணக்கம் காணப்பட்டது.
Related posts:
இன்றுடன் முடிவடையும் பொது மன்னிப்புக் காலம்!
நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
|
|
|
எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை -...
இந்தியாவிலிருந்து 2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி - யூரியாவை விட சிறந்த பயனை வழங்கும் எ...
தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை - தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு...


