இலங்கை அகதிகள் 38 பேர் கைது!
Friday, June 3rd, 2016
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 38 பேர், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்னும் 15பேர், பொலிஸாரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகவும் இது தொடர்பில் தமிழக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
முன்னாள் அமைச்சர் அலவி மௌலானா காலமானார்!
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையம்!
அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தி எரிபொருளை சிக்கனப்படுத்திக்க...
|
|