இலங்கை அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு!

Friday, July 22nd, 2016

தமிழ்நாட்டில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூபா106 கோடி இந்திய பணம் ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.2016-2017 ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts: