இலங்கையின் இராணுவ நகர்வுகளை இந்தியா கண்காணிக்கும்!

Sunday, January 14th, 2018

தமது 100வது செய்மதியை இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியது. மேலும் அதனுடன் 30 செய்மதிகள் ஏவப்பட்டன.

இதனைக் கொண்டு இலங்கை பாகிஸ்தான்  பங்களாதேஸ் சீனா ஆகிய நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை இந்தியா கண்காணிக்கவுள்ளது.

இந்த செய்தியை இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டு விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Related posts: