இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை 

Tuesday, March 22nd, 2016
வடக்கு  கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் உளவியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


நல்லிணக்கத்தை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவிப்பு!
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !
ஊழியர் பற்றாக்குறை - தொல்பொருள் திணைக்களம் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக துறைசார் இயக்குநர் ...