அவசர நிலமையின் போது அழைக்க புதிய இலக்கம்!
Wednesday, May 18th, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படைந்துள்ள மக்களின் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கு விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி அவசர தேவைகளின் போது 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடு திரும்பினார் பிரதமர்!
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல்!
இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!
|
|
|


