அரச நிறுவனங்கள் குறித்த கோப் குழு அறிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றில்!

அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மத்திய வங்கியின் முறி விற்பனை மோசடி குற்றச்சாட்டு தொடர்பான கோப் குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதுஇது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 5ஆம் திகதி கோப் குழுவில் அது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கோப் குழு உறுப்பினர்கள் குறித்த அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும்பட்சத்தில் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் - சுற்றுலா மற்றும் சிவில் விம...
நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது - நீதி அமைச்சர் விளக்கம் !
தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசாங்கத்தி...
|
|