அமைச்சர்களின் வாகன கொள்வனவு தொடர்பில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றம் வீடு திருத்தம் தொடர்பிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு இந்த வருடத்தில் மேற்கொள்ளவிருந்த வாகன கொள்வனவை நிறுத்துவதாக, கடந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி, அப்போது குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
அதிகரித்துவந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தியது கொரோனா – இலங்கை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு...
2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – அரசாங்கம் நம்பிக்கை!
சவால்களை தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் - வா...
|
|