அடுத்த வருட இறுதியில் 100 குளங்கள் புனரமைக்கப்படும் – கிழக்கு மாகாண ஆளுநர்!
Monday, October 9th, 2017திருகோணமலையில் புனரமைக்காமல் காணப்படும் 100 குளங்களை, அடுத்த வருட இறுதிக்குள் புனரமைத்து தருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், விவசாயத்தின் விளைச்சல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஏர்பூட்டு விழாவில், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
Related posts:
உருளைக்கிழங்கு செய்கையாளருக்கு மானிய உதவி!
க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 - வெளியானது வர்த்தமானி!
|
|