25 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, November 5th, 2018வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி யை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரியுள்ளார்
இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை அமைச்சரவையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை,பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படை...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...
|
|