வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு – பிரதேச அபிவிருத்தி குறித்து கலந்தரையாடல்!

Saturday, November 6th, 2021

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் சபாரத்தினம் செல்வேந்திரா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் கோரிக்கை கடிதத்தினையும் தவிசாளர் அமைச்சரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் - ...
இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசன...