வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!
Sunday, November 25th, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களக்கு சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கான சேவை, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமாகியள்ளது
வன்முறையால் தமக்கேற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் புனர்வாழ்வு அதிகார சபைக்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த சேவை நடைபெறுகின்றது.



Related posts:
அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
உயிர்களைத் தவிர இழந்த அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம் - புனரமைப்பு பணிகள் மற்றும் சட்ட விரோத மணல் ...
|
|
|


