வடக்கின் பெரும் போர் களமுனைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – வீரர்களை வாழ்த்தி இரண்டாம் நாள் ஆட்டத்தையும் ஆரம்பித்துவைப்பு!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்தியகல்லூரி மற்றும் யாழ்.புனித பரியோவான் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றுவரும் துடுப்பாட்ட போட்டியின் ஆட்டத்தை பாவையிட விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கபற்றும் இரு பாடசாலைகளின் மாணவர்களையும் ஊக்குவித்து வாழ்த்தியதுடன் இன்றைய இரண்டாம் நாள் போட்டிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
முன்பதாக வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்.புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள்களைகொண்ட 117 ஆவது கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை பாவையிட மைதானத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!
மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று...
|
|
மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவ...
வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
ஊர்காவற்றுறை பரமன் கோரிக்கை - சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச...