யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திதுறையில் டக்ளஸ் எம்பி உறுதி!(வீடியோ இணைப்பு)

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு எமது மக்களுக்கு உரிமையுண்டு. அதை எமது அடுத்த ஆட்சியில் மிக செழுமையாக நினைவு கூருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் –
கீழுள்ள இணைப்பை அத்தவும்
Related posts:
35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட...
பலநாள் படகு உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...
போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா - நாடாளுமன்றில் டக்ளஸ்...
யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...