யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்துரையாடல்!

Friday, February 10th, 2023


யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளை மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய முன்னெடுக்கும் வகையில் யாழ் மாவட்ட சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் இன்று நடைபெற்றது. – 10.02.2023

Related posts:

யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர...
டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள்...

காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் - சிறுபான்மைக் கட்சிகளின் கூட்ட...
தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் ...
மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் ...