யாழ் மற்றும் தீவக சமுர்த்தி அதிகரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல் !
Thursday, June 22nd, 2023
யாழ்ப்பாணம், நல்லூர், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடினார்.
இதன்போது, சமுர்த்தி திட்டத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை பயனாளர்களுக்கு சீரான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தல், உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு, உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை சரிரான முறையில் முன்னடுத்தல், உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமை உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. – 21.07.2028
000
Related posts:
வீடு கையளிக்கச் சென்ற அமைச்சரை வழிமறித்து பாடசாலை மாணவர்கள் மகஜர் கையளிப்பு!
வடக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு திகதி மாற்றம் - அமைச்சர் டக்ளஸின் ஆலோசனைக்கமைய ...
விவசாய ஊக்குவிப்புத் திட்டமம் - யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வை...
|
|
நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – ...
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் சார்பில் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத...
சில தகவல்கள் கடைப்பதில் தாமதம் – இல்லையேல் விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற...