யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

யாழ் பழையபூங்காவில் கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று காலை குறித்தா பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரப்பந்தாட்ட மைதானத்தின் நிலைமைகளை பார்வையிட்தோடு அருகிலுள்ள கூடைப்பட்ந்தாட்ட திடலின் நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
இதன் போது யாழ்ப்பாண பிரதேச செயலர் S.சுதர்ஷன் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு - அமைச்சர் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்...
|
|
இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனி...
அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவி...
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன? - தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார் அமைச்...