முல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 20th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மல்லாவி, பாலிநகர் செல்வபுரம் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் ஈ.பி.டி.பி. தனித்து வீணை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுகின்ற நிலையில் குறித்த மக்கள் சந்திப்பு இடம் பெற்று வருகினறது

Related posts:

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் - ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் ...
இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
அமெரிக்க தூதர் ஜூலி சங் - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - கடற்றொழில் அபிவிருத்திக்கு அமெரிக்கா தொழில்நுட...

பளை - காங்கேசன்துறை இடையிலான நகரப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வ...
இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை முன்மாதிரியாக செயற்படுத்த முடியும். - கடற்றொழிலாளர்கள் நம்பிக்கை!