முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆகியோரால் மக்களிடம் கையளிப்பு!
Wednesday, November 3rd, 2021முகமாலை பிரதேசத்தில் சுமார் 316 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவும் கலந்து கொண்டார்.
Related posts:
தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரமாக திகழ்ந்தவர் மங்கையற்கரசி அம்ம...
பத்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உதயமானது புதிய முன்னணி
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...
|
|